உலகில் எதையாவது சாதிக்க வேண்டும் என்பதற்காக மனிதன் எந்த வித ஆபத்தான காரியாத்திற்கும் செல்ல தயாராக இருக்கின்றான். மிகவும் ஆபத்தான சாகசத்தை நிகழ்த்தி கின்னஸ் புத்தகத்தில் (world guinness records) இடம் பிடித்துள்ளது இந்திய சாகச குழு ஒன்று.
கூர்மையான முற்கம்பியில் ஒருவர் மேல் ஒருவராக 5 நபர்கள் கிட்ட தட்ட ஒரு நிமிடம் படுகின்றனர். இதில் உச்ச கட்டமாக 5 ஆம் நபரின் வயிற்றில் கல் வைத்து சுத்தியால் உடைக்கப்படுகின்றது. பார்ப்பதற்கே படு பயங்கரமாக உள்ளது.
அவர்கள் பட்ட வழியெல்லாம் கின்னஸ் ரெகார்ட் சான்று கிடைத்ததும் பறந்து விடுகின்றது.மகிழ்ச்சில் திளைத்து போய் விட்டார்கள்.
11:14
Share: